அலங்கார வாசலாலே - Alangaara Vaasalaalae

அலங்கார வாசலாலே

பிரவேசிக்க வந்து நிற்கிறோம்

தெய்வ வீட்டின் நன்மையாலே

நிரம்பிட வந்து நிற்கிறோம்

ஆராதிக்க வந்தோம்

அன்புகூற வந்தோம்

யெகோவா தேவனையே

துதித்திட வந்தோம்

தொழுதிட வந்தோம்

தூயவர் இயேசுவையே

ஆலயம் செல்வதே,

அது மகிழ்ச்சியை தந்திடுதே..

என் சபையுடனே உமை தொழுதிடவே

கிருபையும் கிடைத்திட்டதே

பலிகளை செலுத்திடவே

ஜீவ பலியாக மாறிடவே

மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமே ..

⁠நன்மை செய்தவர்கே – நாங்கள்

நன்றி செலுத்துவோமே,

எம்காணிக்கையை, உம் கரங்களிலே

உற்சாகமாய் விதைக்கிறோமே

துதி கணம் மகிமையுமே

முழு-மனதோடு செலுத்தினோமே

சம்பூரண ஆசிர்வாதங்களால்

திருப்தியை அனுப்பிடும

அலங்கார வாசலாலே - Alangaara Vaasalaalae

Alangaara Vaasalaalae

Pravesikka Vandhu Nirkkirom

Deiva Veettin Nanmaiyaalae

Nirambida Vandhirukkirom

Aaraadhikka Vandhom

Anbu Koora Vandhom

Yegovaa Devanaiyae..

Thudhiththida Vandhom

Thozhudhida Vandhom

Thooyavar Yesuvaiyae

Aalayam Selluvadhae

Adhu Magizhchiyai Thandhidudhae

En Sabaiyudanae Ummai Thudhiththidavae

Kirubaiyum Kidaiththittadhae

Baligalai Seluththidavae Jeeva

Baliyaaga Maaridavae

Maruroobaththin Irudhayaththai Thandheerae

Sthoththiram Sthoththiramae

Nanmai Seidhavarkae Naangal

Nandri Seluththuvomae

Em Kaanikkaiyai Um Karangalilae

Urchaagamaai Vidhaikkiromee

Thudhigana Magimaiyumae

Muzhu Manadhodu Seluththuvomae

Samboorana Aasirvaadhangalaal

Thirupthiyaai Anuppidumae