அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே - Anaithaiyum Seithu Mudikkum Aatral Ullavarae

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா

நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்

எனக்கென முன்குறித்த எதையுமே

எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு

காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்

நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்

நான் போகும் பாதைகளை அறிந்தவரே

உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்

நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே

காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே – என்னை

அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

என் மீட்பரே உயிரோடு இருப்பவரே

இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை

என் கண்கள் தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா

என் உள்ளம் ஏங்குதையா

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே - Anaithaiyum Seithu Mudikkum Aatral Ullavarae

Anaithaiyum Seithu Mudikkum Aatral Ullavarae

Neer Ninaiththathu Oru Naalum Thataipadaathaiyaa

Neer Mutiveduththaal Yarthan Maattamutiyum

Enakkena Munkuriththa Ethaiyumae

Eppatiyum Niraivaetti Mutiththiduveer

Umakkae Aaraathanai Uyirulla Naalellaam

Naan Emmaaththiram Oru

Poruttay Ennuvatharku

Kaalaithorum Kannnnokki Paarkkireer

Nimidanthorum Visaariththu Makilkireer

Ennai Pudamittal Ponnaaka Thulangiduvaen

Naan Pokum Paathaikalai Arinthavarae

Unthan Sollai Unavu Polak Kaaththuk Kontaen

Naan Ennimutiyaa Athisayam Seypavarae

Kaayappaduththi Kattuppodum Karththarae

Atiththaalum Annaikkinta Anparae

En Meetparae Uyirodu Iruppavarae

Iruthi Naalil Mannil Vanthu Nirpathai

En Kankalthaanae Annaalil Kaanumae

Eppothu Varuveeraiyaa

En Ullam Aenguthaiyaa