அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே
கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
Anathi thevan un ataikkalame
Avar niththiya puyangkal un aatharame
Intha thevan ententumulla
Satha kalamum namathu thevan
Marana pariyantham nammai nataththituvar
Karunyaththale izhuththukkondar
Thooya theva anpe
Ivvananthiraththil nayangkaatti unnai
Inithay varunthi azhaiththar
Kanakap pathai karirulil
Thooya theva oliye
Azhukai niraintha pallaththakkukalai
Arumneeruray matinare
Kirupai koornthu manathurukum
Thooya theva anpe
Un samathanaththin utanpatikkai thanai
Unmaiyay karththar kaththuk kolvar
Ippuvi yaththirai katanthituvay
Thooya theva thayaval
Katum kanakaththil karththar marpinile
Kitaikkum iLaippaRuthale
Varanda vazhkkai chezhithiduthe
Thooya theva arulal
Niththiya makizchi thalaimel irukkum
Sanchalam thavippum oodippom
Aanantham paadi thirumpiye va
Thooya theva pelaththal
Siyon parvatham unnai serththiduvar
Santhatham malizchi adaivay..