தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)
மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என்வாழ்விலே
தாகம் கொண்ட தேவ ஜனம்
வானம் பார்க்குது – ஆவல் கொண்ட
கன்மலையும் கூட செல்லுது – என்
ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்துகொண்டது
பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் செல்லுது
ஆஹா என் தேவன் தந்தாரே
நல்ல மங்காத அபிஷேகமே
Deva naan ethinaal viseshiththavan
raajaa naan athai thinam yosippavan
ethinaal ithu ethinaal
neer ennodu varuvathinaal(iruppathinaal)
maeka sthampam maelirunthu paathukaakkuthu
paathaikkaatta pakalellaam kooda selluthu
anpaana thaevan ennodu varuvaar
athupothum envaalvilae
thaakam konnda thaeva janam
vaanam paarkkuthu – aaval konnda
kanmalaiyum kooda selluthu – en
aekkamellaam en thaevan theerppaar
santhosham naan kaanuvaen
vaalkkaiyilae kasappukal kalanthittalum
paasamulla oru maram kooda varuthu
maaraavin neeraith thaenaaka maattum
en naesar ennodunndu
Pagal sentru anthagaram sulthukondadhu
Parisuthama agini sthappam selluthu
Aahaa em devan thatharae
Nalla magkadha abisegamae