தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Deva naan ethinaal viseshiththavan

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால்

நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது

பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது

அன்பான தேவன் என்னோடு வருவார்

அதுபோதும் என்வாழ்விலே

தாகம் கொண்ட தேவ ஜனம்

வானம் பார்க்குது – ஆவல் கொண்ட

கன்மலையும் கூட செல்லுது – என்

ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்

சந்தோஷம் நான் காணுவேன்

வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்

பாசமுள்ள ஒரு மரம் கூட வருது

மாராவின் நீரைத் தேனாக மாற்றும்

என் நேசர் என்னோடுண்டு

பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்துகொண்டது

பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் செல்லுது

ஆஹா என் தேவன் தந்தாரே

நல்ல மங்காத அபிஷேகமே

தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Deva naan ethinaal viseshiththavan

Deva naan ethinaal viseshiththavan

raajaa naan athai thinam yosippavan

ethinaal ithu ethinaal

neer ennodu varuvathinaal(iruppathinaal)

maeka sthampam maelirunthu paathukaakkuthu

paathaikkaatta pakalellaam kooda selluthu

anpaana thaevan ennodu varuvaar

athupothum envaalvilae

thaakam konnda thaeva janam

vaanam paarkkuthu – aaval konnda

kanmalaiyum kooda selluthu – en

aekkamellaam en thaevan theerppaar

santhosham naan kaanuvaen

vaalkkaiyilae kasappukal kalanthittalum

paasamulla oru maram kooda varuthu

maaraavin neeraith thaenaaka maattum

en naesar ennodunndu

Pagal sentru anthagaram sulthukondadhu

Parisuthama agini sthappam selluthu

Aahaa em devan thatharae

Nalla magkadha abisegamae