இருள் சூழ்ந்த லோகத்தில் - Irul soolntha lokaththil

இருள் சூழ்ந்த லோகத்தில்

இமைப் பொழுதும் தூங்காமல்

கண்மணி போல என்னை

கர்த்தர் இயேசு காத்தாரே

கானங்களால் நிறைந்து

காலமெல்லாம் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்

இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்

நான் நடந்த வேளைகளில்

கர்த்தரே என்னோடிருந்து

தேற்றினார் தம் கோலினால்

பாத்திரம் நிரம்பி வழியே

ஆவியால் அபிஷேகித்தார்

அலைகள் படகின் மேல்

மோதியே ஆழ்த்தினாலும்

கடல் மேல் நடந்து வந்து

கர்த்தரே என்னைத் தூக்கினார்

அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார்

இருள் சூழ்ந்த லோகத்தில் - Irul soolntha lokaththil

Irul soolntha lokaththil

Imaip poluthum thoongaamal

Kannmanni pola ennai

Karththar Yesu kaaththaarae

Kaanangalaal nirainthu

Kaalamellaam paaduvaen

Anjitaen anjitaen – en

Yesu ennotiruppathaal

Maranap pallaththaakkil

Naan nadantha vaelaikalil

Karththarae ennotirunthu

Thaettinaar tham kolinaal

Paaththiram nirampi valiyae

Aaviyaal apishaekiththaar

Alaikal padakin mael

Mothiyae aalththinaalum

Kadal mael nadanthu vanthu

Karththarae ennaith thookkinaar

Alaikal neekkiyavar amaithip paduththinaar