கன்மலை மீதென் கால்கள் நிறுத்தினீர் - Kanmalai Meethen Kaalgal niruhthineer

கன்மலை மீதென் கால்கள் நிறுத்தினீர்

உன்னதங்களில் உட்காரச் செய்தீர்

உளையான சேற்றில் உழன்ற என்னையும்

தூக்கீனீர் கழுவினீர் காத்து வருகீறீர்

பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கீனீர்

சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர்

தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்

இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன்

எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்ததைய்யா

சொல்லொன்னா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதய்யா

ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன்

கன்மலை மீதென் கால்கள் நிறுத்தினீர் - Kanmalai Meethen Kaalgal niruhthineer

Kanmalai Meethen Kaalgal niruhthineer

Unnathakalil utkaara seytheer

Ulaiyaana settil ullannda ennaiyum

Thookinir kaluvinir kaathu varukireer

Paavangalai mannithir Sabaikalai nikkunir Saththuruvin kailintu viduthalai aliththeer Thinam thinam uma pukalai naan paaduvan Esuyaa esuyaa uma pukal paaduvan – kanmalai

Ellai illa antham enthan vaalvil Sol onna paerinpam en ullaththil ponguthiya Jeevan ulla nala ellaam ummai paaduvan Esuyaa esuyaa uma pukal paaduvan – kanmalai