கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து உம்மோடு
இணைந்திட
இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
Kirubaiyaai ennai nadathi sellum
Thayaavaai ennai kaaththuk kollum
Anbai ennai anaimkum Aadhma Nesare
Ummai patri kondu umakkaaga vaazhnthida
Umbaad suvadai dinamum thodarnthida
Umakkulle maraindhida
Ummele padarnthida
Indha ulagai veruththu ummodu
Inaindhida
Yesuve en Nesare
Tholin meedhe saaya
En ullam aengudhe
Kirubaiyaai ennai nadathi sellum
Thayaavaai ennai kaaththuk kollum
Anbai ennai anaimkum Aadhma Nesare